Wednesday 11 September 2013

பொள்ளாச்சி வடக்கு-ஆச்சிபட்டி பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்து-மாநில நல்லாசிரியர்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிபட்டிஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சு.மாரிமுத்துஅவர்கள் 2013 ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment