பொள்ளாச்சி வடக்கு பொதுக்குழுக் கூட்டம் 27.08.2013 மாலை 5:00 அளவில் வட்டார தலைவர் திரு.ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
திரு.ம.முருகேசன் வரவேற்புரை நல்கினார்.
பொருளாளர் திருமதி.கோமதி, திருமதி.சந்திரா, திருமதி.ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரச்செயலாலர் திரு.ம.கார்த்திகேயன் அறிக்கை வாசித்து தீர்மானங்களை தாக்கல் செய்தார்.
அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
திரு.ச.நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment